ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 5
ஒரு கேல்குலேட்டர் வாங்குவதற்காக முதல் முதலில் என் தந்தை என்னை பர்மா பஜாருக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. சென்னை நகருக்குள் அப்படியொரு பளபளப்பான இடம் இருக்கிறது என்று எனக்கு அதற்குமுன் தெரியாது. நாங்கள் சென்றது இருட்டத் தொடங்கிய மாலை நேரம் என்பதால் கடை விளக்குகளின் வெளிச்சத்தில் பிராந்தியம் இன்னுமே பளபளப்பாகத் தெரிந்தது. கடற்கரை ரயில் நிலையத்துக்கு வெளிப்புறம் நடைபாதை ஓரம் களைப்பாறும் ஒரு மலைப்பாம்பு போல வளைந்து நீண்டு கிடந்தது பஜார். ஆறடி, … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 5
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed